செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.